×

நாகை தனியார் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு: பெற்றோர், உறவினரிடம் போலீசார் தீவிர விசாரணை

நாகை: நாகை தனியார் கல்லூரி மாணவி சுபாஷினி தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது வீட்டில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாய், தந்தை, உறவினரிடம் ஏடிஎஸ்பிக்கள் ராமு, சுகுமாரன் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : Nagy , Nagai, private college, student, suicide, parent-relative, police, investigation
× RELATED கனமழை காரணமாக நாகை, அரியலூர்...